Tuesday, July 20, 2004

வானம் வசப்பட்டது


வானம் வசப்பட்டது.....தண்ணீரிலே

(தனக்கு முன்னால் இருக்கும் தண்ணீரில் வசப்பட்ட மேகங்களின் நிழலை ரசித்துக் கொண்டிருக்கிறார் பறவையார்)



4 Comments:

Blogger Boston Bala said...

Have the Blog title in both English and the current tamil; this will help folks like me who gets boxes in the title for pure unicode tamil.

Make the font size bigger.

July 20, 2004 at 6:22 AM  
Blogger சுந்தரவடிவேல் said...

அந்தச் சூழலின் கருமை எனக்கு மிகவும் பிடித்தவொன்று. அழகான படம். பறவையாரின் கா/வாலைக் கொஞ்சம் சேர்த்துக் காட்டினால் நன்றாயிருக்குமா?!
நம்ம zoology சந்திரன் வாத்தியார் புகைப்பட வகுப்பு நடத்துவாரே ஞாபகம் இருக்கா? எல்லா விழாக்களுக்கும் அவர்தான் க்ளிக்கர்!

July 20, 2004 at 8:58 AM  
Blogger Maadhoo said...

யார சொல்ற? PCSஆ?

July 20, 2004 at 5:44 PM  
Blogger சுந்தரவடிவேல் said...

இல்ல, சந்திரன் அப்படின்னு ஒருத்தர். நம்ம college group photo எல்லாம் எடுத்தாரே. அவர்.

July 21, 2004 at 2:09 PM  

Post a Comment

<< Home